• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home செய்திகள்

கிழக்கில் பாடரீதியான ஆசிரியர் பற்றாக்குறைக்கு முற்றுப் புள்ளி – ஆளுனர்

March 24, 2019
in செய்திகள்
Reading Time: 2 mins read
Share on FacebookShare on WhatsAppShare on Telegram
ki
– உயர்தரம் கற்ற 2000 பேருக்குஉதவி ஆசிரியர் நியமனம்  
– 800 தொண்டர், 600 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிரந்தரம்
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 800 தொண்டர் ஆசிரியர்களை நிரந்தர ஆசிரியர்களாகவும், க.பொ.உயர்தரம் படித்த 2000 பேரை உதவி ஆசிரியர்களாகவும், 600 பட்டதாரிகளுக்கு நிரந்தர ஆசிரியர்களாகவும் இணைத்து கிழக்கு மாகாணத்தின் பாடரீதியான ஆசிரியர் வெற்றிடத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  
மட்டக்களப்பில் பத்து இலட்சம் காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (23) நடைபெற்றது. இந்நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.   -கிழக்கு மாகாணத்தில் மிக நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர் பிரச்சினை நிலவிக் கொண்டிருக்கின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக மிகவிரைவில் 800 தொண்டர் ஆசிரியர்களை நிரந்தர நியமனம் வழங்கி அவர்களை சேவையில் இணைக்கவுள்ளோம். இதேபோன்று க.பொ.த. உயர்தரம் படித்த 2000 பேரை உதவி ஆசிரியர்களாகவும், பட்டதாரிகள் 600 பேரை நிரந்தர ஆசிரியர்களாகவும் நேர்முகப் பரீட்சை நடாத்தி நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை மற்றும் கல்வி அமைச்சுக்கு அனுமதி கிடைத்துள்ளது.   இதேபோன்று மட்டக்களப்பு மேற்கு கல்விவலயம், கல்குடா, பொத்துவில், கோமரங்கடவ, கந்தளாய், ஸ்ரீபுர போன்ற கல்வி வலயங்களின் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்த்து வைக்கவுள்ளோம்.  
கிழக்கில் உள்ள மாநகர சபை, நகர சபை மக்களின் காணி உறுதிப்பத்திரப் பிரச்சினையை ஆராய்ந்து காணிப் பத்திரத்துக்கு விண்ணப்பித்திருந்த 20,000 பேருக்கு மிக விரைவில் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது என்றும் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.    (Thinakaran)
Previous Post

Vacancies – Rajarata University

Next Post

தரம் ஒன்று அனுமதி: லஞ்சம் பெற்ற அதிகாரி இடைநிறுத்தம்

Related Posts

Exam Results for Grade 5 Scholarship next week

Exam Results for Grade 5 Scholarship next week

November 15, 2023
Special Divali holiday for Uva provincial Schools

Special Divali holiday for Uva provincial Schools

November 8, 2023
Diwali holiday for Central Province schools

Diwali holiday for Central Province schools

November 8, 2023
Around 10 New Univeraities to be established

Around 10 New Univeraities to be established

September 7, 2023
Next Post

தரம் ஒன்று அனுமதி: லஞ்சம் பெற்ற அதிகாரி இடைநிறுத்தம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

பாடசாலைகளில் பணம் அறவிடும் 26/2018 சுற்று நிருபம் உடனடியாக ரத்து

January 29, 2019

ஊடகக் கற்கைகள் உயர் டிப்ளோமா கற்கைநெறி – கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

February 5, 2020

BSc Hons in Nursing, BMLS Hons, BPharm Hons & BSc Hons in Psychology Degree

October 11, 2020
Facebook Whatsapp Telegram Youtube
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  •  Master of Philosophy in Education (MPhil(Ed)) – NIE
  • Application for serving as an External Supervisor/Invigilator – 2024 Open University
  • MASTER OF EDUCATION 2023/24 – UNIVERSITY OF JAFFNA

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!