2020 உயர் தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி செப்டம்பரில் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு 41,500 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.