பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழில்சங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
தொழில்சங்கப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் அதிபர் தொழில்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் நாளை நடைபெறுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
உரிய காரணம் அதிகரிக்கப்படாவிட்டாலும் கூட, இந்த பேச்சுவார்த்தை ரத்துச் செய்யப்படவில்லை என்பதோடு, பிறிதொரு தினத்தில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறலாம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதமரின் சிரேஸ்ட செயலாளர் ஒருவர் தமக்கு தகவல் அளித்து்ளளதாக தெரிவித்த மகிந்த ஜயசிங்க அவர்கள், நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவை கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படலாம் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
අගමැති සහ ගුරු වෘත්තිය අතර සාකච්ඡා කල් දැමේ
අග්රාමාත්යවරයා සහ වෘත්තීය අරගලවලට සම්බන්ධ ගුරු සංගම් නියෝජිතයින් අතර හෙට පැවැත්වීමට නියමිතව තිබූ සාකච්ඡාව කල් දමා ඇති බව ශ්රී ලංකා ගුරු සේවා සංගමයේ ලේකම් මහින්ද ජයසිංහ මහතා පැවසීය.
සාකච්ඡාව අවලංගු කර නැති බවත් වෙනත් දිනකදී සාකච්ඡා පැවැත්විය හැකි බවත් ඔහු විශ්වාසය පළ කළේය.
අග්රාමාත්යවරයාගේ ජ්යෙෂ්ඨ ලේකම්වරයෙකු තමන්ට දැනුම් දුන් බවත් හෙට පැවැත්වෙන කැබිනට් මණ්ඩල රැස්වීමෙන් පසු ඒ ගැන තීරණයක් ගනු ඇතැයි බලාපොරොත්තු වන බවත් මහින්ද ජයසිංහ පැවසීය.