க.பொ.த சாதாரண தர விண்ணப்ப முடிவுத் திகதி 31.05.2019 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலை பரீட்சார்த்திகளும் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் 31 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகாரணமாக இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No Result
View All Result
error: Content is protected !!