இன்று (29.04.2019) இடம்பெறவிருந்த தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவம் மற்றும் வர்த்தக பீடத்திற்கான புதிய மாணவர் உள்ளீர்ப்பு மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதிய திகதி தொடர்பான அறிவிப்பு பின்னர் தெரியப்படுத்தப்படும்.