உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து செயல்படுத்திப்படும் இத்திட்டதின் ஆரம்ப நிகழ்வு கல்வி அமைச்சின் செயலாளரின் தலைமையில் கலபாலுவாவின் ஸ்ரீ சித்தார்த்த வித்யாலயாவில் நேற்று நடைபெற்றது.
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் தரம் 1 முதல் தரம் 5 வரை கிட்டத்தட்ட 1.7 மில்லியன் மாணவர்கள் கற்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பொதிகளை விநியோகிக்கும் பணியில் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கமும் ஈடுபட்டுள்ளது.