மேல் மாகாணத்தில் பாடசாலைகளைத் திறப்பது குறித்த தீர்மானத்தை திங்கள்கிழமை அறிவிக்கப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஒரு விழாவின் பின்னர், அவர் ஊடகங்களுடன் பேசிய போதே இதனைத் தெரிவித்தார்.
“நேற்று நான் சுகாதார அமைச்சரையும் சுகாதாரத் துறை நிபுணர்களையும் சந்திக்கச் சென்றேன்.அவர்களுடன் உரையாடியதன் அடிப்படையில் மேல்மாகாணப் பாடசாலைகளைத் திறப்பது தொடர்பான தீர்மானத்தை திங்கட்கிழமை அறிவிக்க உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.