அடுத்த வாரம் பாடசாலை: நாளை தீர்மானம்
அடுத்த வாரம் பாடசாலைகளை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான தீர்மானத்தை நாளை அறிவிப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாரம் பாடசாலைகள் நடைபெற்ற ஒழுங்குகள் மற்றும் பாடசாலைக்கு மாணவர்கள்
Read moreஅடுத்த வாரம் பாடசாலைகளை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான தீர்மானத்தை நாளை அறிவிப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாரம் பாடசாலைகள் நடைபெற்ற ஒழுங்குகள் மற்றும் பாடசாலைக்கு மாணவர்கள்
Read moreResults of the GENERAL DEGREE EXAMINATIONS IN ARTS 2020 – Held on November/December 2021 (EXTERNAL OLD SYLLABUS) have been released.
Read moreவடமேல் மாகாணத்தின் அரச சேவையை தடையின்றி முன்கொண்டு செல்வதற்கு எரிபொருள் விநியோகத்தை ஒழுங்கு செய்தவற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடமேல் மாகாண ஆளுனரின் வேண்டுகோளுக்கிணங்க கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின்
Read moreஇலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இனணப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமான பொன்னுத்துரை உதயரூபன் அவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று கிழக்கு மாகாண
Read moreபாடசாலை மாணவிகள் பலரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரும், மாணவர்களும் விளக்கமறியலில் முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும்,
Read moreவெள்ளிக்கிழமைகளில் சுகாதாரத் துறையினருக்கு எரிபொருள் வழங்கப்படும் என அறிவித்தல் விடுத்திருந்த பின்னணியில், இன்று பல நிலையங்களில் சுகாதாரத் துறையினருக்கு எரிபொருள் கிடைக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் 74
Read moreஎதிர் வரும் முதலாம் திகதியில் இருந்து ஆசிரியர்களுக்கு வாராந்தம் ஐந்து லீற்றர் பெற்றோல் பெற்றுக்கொடுக்கப்படும்- வடக்கு மாகாண முன்மைச் செயலாளர் வடமாகாண கல்வி அமைச்சுக்கு தெரிவித்துள்ளார். இது
Read moreஇன்று மாலைக்குள் முறையான அறிவிப்பு இல்லையென்றால் திங்கள் முதல் பாடசாலைக்குச் செல்ல முடியாது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு. இது தொடர்பில் தற்போது சங்கத்தின் பொதுச்
Read moreசம்பளமற்ற விடுமுறையில் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்வோர் தமது விதவைகள் அநாதைகள் ஓய்வூதிய நிதியத்திற்கு மாதாந்தம் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என பொது நிர்வாக அமைச்சின்
Read moreஅரச ஊழியர்கள் தற்காலிகமாக தமது சேவையிலிருந்து விலகி தனியார் துறையில் சேவையாற்ற அனுமதி வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
Read more