கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சிக்குச் சென்ற நபருக்கு COVID-19 தொற்று உறுதியாகியுள்ளது.
செப்டம்பர் 23 ஆம் தேதி இவர், புத்தக கண்காட்சியை பார்வையிட்டதாக கோவிட் -19 தடுப்புக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
அந்த நபர் அதே நாளில் கோட்டையில் உள்ள பஸ் நிலையத்திக்கும் பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
அவர் செப்டம்பர் 30 ஆம் திகதி நுவரெலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
சிலாபத்தைச் சேர்ந்த 36 வயதுடையவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.