எத்தனை பேரை வெளிநாட்டு செல்ல அனுமதிப்பது என்பதை நிறுவனம் தீர்மானிக்கும்

சம்பளமற்ற விடுமுறையில் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்வோர் தமது விதவைகள் அநாதைகள் ஓய்வூதிய நிதியத்திற்கு மாதாந்தம் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.பீ.கே. மாயாதுன்ன தெரிவித்துள்ளார். சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் வெளிநாடு செல்லுவதற்கான சுற்றுநிருபம் 14/2022 வெளியான பின்னணியில் அது தொடர்பாக கருத்துத் தெரிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். இதன்போது, வெளிநாடு செல்வதற்கான நிபந்தனைகள் தொடர்பாகவும் அவர் குறிப்பட்டார். வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் … Continue reading எத்தனை பேரை வெளிநாட்டு செல்ல அனுமதிப்பது என்பதை நிறுவனம் தீர்மானிக்கும்