சம்பள அதிகரிப்பென்று யாரு சொன்னது?
எதிர்வரும் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
சுகாதாரம், கல்வி தவிர்ந்த ஏனைய அமைச்சுக்களின் ஒதுக்கீட்டைக் குறைத்து, மக்களுக்கு நிவாரணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
20000 ரூபா வரை அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு ஏற்படும் என பரழல ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து இந்து செய்தியை மறுத்து பிரதமர் அலுவலகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.