Tag: செய்திகள்

பொதுப் பரீட்சைத் திகதிகளை கல்வி அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

ஏற்கனவே திட்டமிட்டப்படி மே மாதம் 23ஆம் திகதி கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சர் ரமேஷ் ...

Read more

ஆசிரியர்களை அருகிலுள்ள பாடசாலைக்கு இணைப்புச் செய்யுங்கள்

தற்போதைய சூழ்நிலையில் ஆசிரியர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதால் தமக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் அவர்களை இணைப்புச் செய்யுமாறு ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு ...

Read more

தற்போதைய சூழ்நிலையில் ஆசிரியர்கள் மீது நெருக்கீடுகளை ஏற்படுத்த வேண்டாம்.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மத்திய, மாகாண கல்வி அமைச்சிடம் வேண்டுகோள். தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலை என்பது ஒட்டுமொத்த ...

Read more

அரச ஊழியர்கள் அரசாங்கம் மற்றும் அரச கொள்கைகளை விமர்சித்தால் நடவடிக்கை

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்க வேண்டாம் என உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் சந்தன தென்னகோன் ...

Read more

மேல் மாகாண பாடசாலைகள் நடைபெறும் ஒழுங்கு

மேல் மாகாணத்தின் பாடசாலைகள் ஏப்ரல் 4-8 வரை நடைபெறும் ஒழுங்கு தொடர்பாக அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். ...

Read more

ஆரம்ப பிரிவு மாணவர்களை பாடசாலைக்கு அழைக்க அனுமதி இல்லை

நாளை (04) ஆரம்பமாகும் வாரத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள ஆரம்ப வகுப்பு பிள்ளைகளை அழைக்க அதிபர்களுக்கு அனுமதியில்லை என கல்வி அமைச்சு ...

Read more

கிறிஸ்தவ கத்தோலிக்க பாடசாலைகளுக்கு விடுமுறை

கொழும்பிலுள்ள அனைத்து கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க சர்வதேசப் பாடசாலைகளும் ஏப்ரல் 4 முதல் 8 வரை மூடப்பட்டிருக்கும் என அருட் தந்தை ...

Read more

4-8 வரை அத்தியவசிய தேவைகளுக்காக மாத்திரம் மாணவர்களை அழைக்கவும்

ஏப்ரல் 04 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பரீட்சைகள் உட்பட அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக மாத்திரம் மாணவர்களை ...

Read more

அரச ஊழியர்கள் 5 வருடம் வெளிநாட்டு வேலையில் ஈடுபட சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கான தீர்வாக அரச ஊழியர்கள் 5 வருடங்களுக்கு வெளிநாடு சென்று பணிபுரிவதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...

Read more
Page 1 of 2 1 2
error: Content is protected !!