நாளை அனைத்து பாடசாலைளுக்கும் விடுமுறை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாளை (09) வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியாக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க கல்வியமைச்சு அறிவித்துள்ளது.