39,000 teachers for national and provincial schools
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு 39,000 ஆசிரியர்கள்
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு 39,000 ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (6) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இம்முறை ஒரே நேரத்தில் ஓய்வுபெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை இருமடங்காக இருப்பதால், கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அமைச்சர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே திரு.பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கலாநிதி சுசில் பிரேம ஜயந்தவும் குறிப்பிட்டார்.
கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் எதிர்வரும் 16ஆம் திகதி நியமனம் செய்யப்படவுள்ளனர். தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் இருபத்தி ஆறு ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அது இப்போது நீதிமன்றத்தின் முன் உள்ளது. சனிக்கிழமை பரீட்சை நடைபெறுவதாக இருந்தது. வியாழக்கிழமை தடை செய்யப்பட்டது. சட்டமா அதிபர் மூலம் உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரத்தை முன்வைப்போம்.
கணிதம், விஞ்ஞானம், தொழிநுட்பம் மற்றும் மொழிப் பாடங்களுக்கு ஆறாயிரம் ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான அனுமதி இரண்டு வாரங்களில் கிடைக்கப்பெறும். தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்தால் விரைவில் 26,000 ஆசிரியர்களை நியமிக்க முடியும்.
ජාතික සහ පළාත් පාසල්වලට ගුරුවරුන් 39,000ක්
ජාතික සහ පළාත් පාසල්වල ගුරු හිඟය සපුරා ගැනීම සඳහා ගුරුවරුන් 39,000ක් බදවා ගැනීමට කටයුතු කරගෙන යන බව අධ්යාපන අමාත්ය ආචාර්ය සුසිල් ප්රේමජයන්ත මහතා පාර්ලිමේන්තුවේදී අද (6) පැවසීය.
ගුරුවරුන් වෙනදා සංඛ්යාවට වඩා දෙගුණයක් මෙවර එකවර විශ්රාම යෑම නිසා බරපතළ ගුරු හිඟයක් ඇතිවූ බවද අමාත්යවරයා කීවේය.
ප්රේමජයන්ත මහතා මෙසේ පැවසුවේ විපක්ෂ නායක සජිත් ප්රේමදාස මහතා මතු කළ ප්රශ්නයකට පිළිතුරු දෙමිනි.
ආචාර්ය සුසිල් ප්රේම ජයන්ත මහතා මෙසේද සඳහන් කළේය.
විද්යා පීඨ ගුරුවරුන් හත්දාස් පන්සියයකට ලබන 16 වැනිදා පත්වීම් දෙනවා. ජාතික සහ පළාත් මට්ටමින් උපාධිධාරීන් විසිහයදාහක් බදවාගන්න අයදුම්පත් කැඳෙව්වා. ඒක දැන් අධිකරණය ඉදිරියේ තියෙන්නෙ. ඌන සේවා උපාධිධාරීන්ද මේ විභාගයට අයදුම් කරලා තියෙනවා. සෙනසුරාද විභාගය පවත්වන්න තිබුණා. බ්රහස්පතින්දා තහනම් කළා. අපි ඒ ගැන නීතිපතිවරයා මගින් ශ්රේෂ්ඨාධිකරණයට කරුණු ඉදිරිපත් කරනවා . ගණිතය, විද්යාව ,තාක්ෂණවේදය භාෂා විෂයයන් සඳහා අවශ්ය ගුරුවරුන් හයදහස් බඳවා ගැනීමට අනුමැතිය සති දෙකක් ඇතුළත ලබාගන්නව. ජාතික පාසල්වලට පළාත් පාසල්වලට ඒ සඳහා අවසර දෙනවා.අධිකරණ කටයුතු අවසන් කර ගත්තොත් අපිට ගුරුවරුන් 26,000 බඳවා ගැනීම ඉක්මනින්ම කරන්න පුළුවන්
Lankadeepa-