பாடசாலைகளுக்கு வழங்கப்பட திட்டமிடப்பட்டிருந்த விடுமுறைகளில் மாற்றம் ஏற்படவுள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிசம்பரில் விடுமுறை வழங்கப்பட்டு, அக்காலப்பகுதியில் க.பொ.த உயர் தரப் பரீட்சையை நடாத்தி முடிப்பதற்காக ஏற்னவே திட்டமிடப்படிருந்த போதிலும், தற்போது க.பொ.த உயர் தரப் பரீட்சை ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பாடசாலை விடுமுறையிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, டிசம்பரில் வழங்கத் திட்டமிடப்பட்டிருந்த விடுமுறையை ஜனவரி மாத்திற்கு மாற்றுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் டிசம்பர் இறுதியில் ஓரிரு தினங்கள் விடுமுறை வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு, ஏற்கனவே பல தடவைகள் தீரத்தங்கள் செய்யப்பட்ட பாடசாலை தவணைக் கலண்டரில் மீண்டும் திருத்தம் செய்யப்படவுள்ளதாகவும் அதன் படி, திருத்தப்பட்ட தவணைக் கலண்டர் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
පාසල් සඳහා සැලසුම් කර ඇති නිවාඩු දින වල වෙනසක් සිදුවනු ඇති බව අධ්යාපන අමාත්යාංශයේ ආරංචි මාර්ග දන්වා සිටියි.
දෙසැම්බර් මාසයේදී නිවාඩු ලබාදී එම කාලය තුළ උසස් පෙළ විභාගය පැවැත්වීමට දැනටමත් සැලසුම් කර තිබුණද, දැන් උසස් පෙළ විභාගය ජනවාරි මාසයේදී පැවැත්වෙන බව ප්රකාශ කර ඇති අතර, එහි වෙනස්කම් සිදුවනු ඇතැයි වාර්තා වේ. පාසල් නිවාඩුව ද.
මේ අනුව දෙසැම්බර් මාසයේ ලබාදීමට සැලසුම් කර තිබූ නිවාඩුව ජනවාරි මාසයට මාරුවීමේ ඉඩකඩක් පවතින බව වාර්තා වේ. කෙසේ වෙතත්, දෙසැම්බර් අවසානයේ දින දෙකක නිවාඩුවක් ලබා දෙනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.
මීට අමතරව, මේ වන විටත් බොහෝ වාරයක් සංශෝධනය වී ඇති පාසල් වාර දින දර්ශනය යළි සංශෝධනය කිරීමට නියමිත බවත් ඒ අනුව සංශෝධිත වාර දින දර්ශනය කඩිනමින් ප්රකාශයට පත් කරන බවත් දන්වා ඇත.