• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home NEWS

GCE Advanced level answer sheet evaluation is in crisis

February 13, 2023
in NEWS, செய்திகள்
Reading Time: 1 min read
GCE Advanced level answer sheet evaluation is in crisis
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

உயர் தர விடைத்தாள் திருத்தம் – மேலும் பல சிக்கல்கள்

  • நாளொன்றுக்கு 3000 ரூபா முழுமையான அனுமதி கிடைக்கவில்லை.
  • 15000 ஆசிரியர்கள் தேவை எனவே மீண்டும் விண்ணப்பம் கோர தீர்மானம்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பரீட்சை திணைக்களம் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களில் பல பாடங்களுக்கு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் போதிய ஆசிரியர்கள் இல்லாதது பெரும் பிரச்சனையாக எழுந்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் அந்த பாடங்களுக்கு ஆசிரியர்களிடம் விண்ணப்பங்களை கோர திணைக்களம் தயாராகி வருகிறது.

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், விடைத்தாள் மதிப்பீட்டில் பங்கேற்பது குறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு இன்னும் சாதகமான முடிவு எடுக்கவில்லை.

எனவே, இதுவரை ஒரு சில பாடங்களுக்கான கட்டுப்பாட்டு மதிப்பீட்டு மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. திட்டமிட்டபடி மதிப்பீடுகளை ஆரம்பிக்க, மற்ற பாடங்கள் தொடர்பான கட்டுப்பாட்டு புள்ளித் திட்டம் இந்த வாரத்தில் தயாரித்து முடிக்க வேண்டும் என்று திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே விடைத்தாள்களை மதிப்பிடும் ஆசிரியர்களுக்கு நாளாந்தம் மூவாயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதியை கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த கோரிய போதிலும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான கொள்கை உடன்படிக்கைக்கு மாத்திரமே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி செயலாளர் மற்றும் நிறுவனங்களின் பணிப்பாளர் நாயகத்துடன் கலந்தாலோசித்து கொடுப்பனவுகள் தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறும் அமைச்சரவை அறிவித்திருந்தது. இதன்படி, அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், ஆசிரியர்களுக்கான நாளாந்த கொடுப்பனவான மூவாயிரம் ரூபாவை வழங்குமாறு, திணைக்களம் இன்று நிறுவனங்களின் பணிப்பாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கவுள்ளது.

மேலும், மதிப்பீடுகளுக்கு சுமார் பதினைந்தாயிரம் ஆசிரியர்கள் தேவைப்பட்டாலும், பதினோராயிரம் பேர் மட்டுமே இதுவரை விண்ணப்பித்துள்ளனர். இந்தக் குழுவைப் பயன்படுத்தி மதிப்பீடுகளை நடத்தினால், பாடசாலைகளை மூட வேண்டிய காலம் நீடிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர முன்னர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், தமிழ் வழி விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு தேவையான அனைத்து ஆசிரியர்களும் விண்ணப்பித்துள்ளனர். எந்த பிரச்சனையும் இல்லாமல் மதிப்பீட்டு பணியை தொடங்கலாம் என மேற்கண்ட வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான பரீட்சைக்கு சுமார் முந்நூற்று முப்பத்தாயிரம் மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில் பரீட்சை எதிர்வரும் 17ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

මෙම පිරිස යොදාගෙන ඇගයීම් පවත්වා ගැනීමට සිදු වුවහොත් පාසල් වසා තැබිය යුතු කාලය දීර්ඝ වනු ඇතැයි විභාග කොමසාරිස් ජනරාල් අමිත් ජයසුන්දර මීට පෙර ප්‍රකාශ කර තිබිණි.

මේ අතර දෙමළ මාධ්‍ය උත්තර පත්‍ර ඇගයීම් සඳහා අවශ්‍ය සියලු ගුරුවරු අයැදුම් කර තිබේ. එම ඇගයීම් කටයුතු ගැටලුවකින් තොරව ආරම්භ කිරීමට හැකි බවත් ඉහත ආරංචි මාර්ග සඳහන් කළේය.

මෙවර විභාගයට සිසුන් තුන්ලක්ෂ තිස් එක් දහසක් පමණ පෙනී සිටි අතර විභාගය ලබන 17 වැනිදා අවසන් කෙරේ

 

Previous Post

School students will be given uniforms by March 15th

Next Post

Collecting data of the candidates who passed the SLTES (OPEN) exam and selected for the interview

Related Posts

Extreme Hot weather - Health guidelines for students

Extreme Hot weather – Health guidelines for students

March 20, 2023
cut-off marks

Soon – Grade 5 Scholarship Cut-off Marks

March 20, 2023
Teachers Transfer board – Decisions on Monday

Teachers Transfer board – Decisions on Monday

March 18, 2023
Relaunched: interest-free loan for students who couldn’t enter state universities

Relaunched: interest-free loan for students who couldn’t enter state universities

March 18, 2023
Next Post
Collecting data of the candidates who passed the SLTES (OPEN) exam and selected for the interview

Collecting data of the candidates who passed the SLTES (OPEN) exam and selected for the interview

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

கல்வி முறைமை, உயர் கல்வி, மூன்றாம் நிலைக் கல்வி ஆகியவற்றின் நிறுவனக் கட்டமைப்புக்கள் மற்றும் தொழிற்கல்வி

March 22, 2022

பட்டப் படிப்புகளுக்கான வட்டியற்ற கடன் வழங்கல் – விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

December 18, 2020

Short Course in Robotics and Arduino programming

August 13, 2019
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • Extreme Hot weather – Health guidelines for students
  • Soon – Grade 5 Scholarship Cut-off Marks
  • Recruitment to the Post of Primary Grade Medical Officer of the Sri Lanka Ayurveda Medical Service – 2023

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!