முஸ்லிம் பாடசாலைகளுக்கு செவ்வாய் முதல் விடுமுறை
முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமையோடு முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட தவணை அட்டவணையின் படி, திங்கள் பாடசாலை நடைபெற்று, விடுமுறை ஆரம்பமாகும். மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதி திங்கட் கிழமை ஆரம்பமாகும்.
மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் மார்ச் 21 வரை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, பெப்ரவரி 7 ஆம் திகதி விடுமுறை ஆரம்பித்து பெப்ரவரி 19 ஆம் திகதி வரை நீடிக்கும்.
මුස්ලිම් පාසල් අඟහරුවාදා සිට නිවාඩු
මුස්ලිම් පාසල් සඳහා වන තුන්වන වාරයේ දෙවන අදියර සඳහාවන නිවාඩුව අඟහරුවාදා ආරම්භ වීමට නියමිතයි.
සංශෝධනය කරන ලද නව වාර සටහන අනුව, තුන්වන වාරයේ දෙවන අදියරට අදාළ නිවාඩුව එළඹෙන පෙබරවාරි 7 සිට පෙබරවාරි 20 දක්වා හිමි වේ.
තෙවන වාරයේ තෙවන අදියර එළඹෙන පෙබරවාරි 20 සිට මාර්තු 21 දක්වා පවතින බව සඳහන් කර ඇත.