அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வழங்கப்பட்ட இச்சலுகைகளை தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு நீடித்துள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அத்தியாவசிய ஆளணியினரை கடமைக்கு அழைப்பதற்கான அதிகாரம் திணைக்கள தலைவருக்கு வழங்கப்பட்டிருத்தது.
![அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு 2 Picsart 22 07 24 14 32 50 768](https://teachmore.lk/wp-content/uploads/2022/07/Picsart_22-07-24_14-32-50-768-1024x617.jpg)
24.07.2022. Circular – Click Here
17.06.2022. Circular – Click Here
25.5.2022. Circular – Click Here