இந்த வருடம் மே மாதம் இடம்பெற்ற 2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதியின் பின்னர், வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பரீட்சை விடைத்தாள்களை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
https://sinhala.teachmore.lk/?p=838