இலங்கை அதிபர் சேவைக்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு அதற்கான அழைப்புக்கடிதங்கள் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
2019 இல் இடம்பெற்ற பரீட்சை புள்ளிகளின் அடிப்படையில் இரண்டாம் கட்ட நேர்முகப் பரீட்சை கடந்த மே 22 முதல் ஜூலை 1 வரை நடைபெற்றது.
இதன் மற்றொரு தொகுதியினருக்கான நேர்முகப் பரீட்சையே 4 ஆம் திகதி நடைபெறும் என கல்வி அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது்
தமக்கு கடிதம் கிடைக்கப்பெற்றமை தொடர்பாகவும் நேர்முகப்பரீட்சையில் கலந்து கொள்வதா இல்லையா என்பதைப் பற்றியும் கல்வி அமைச்சின் அதிபர் கிளைக்கு principalbranchnew@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் அறிவிக்குமாறும் கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
More details click Here
ශ්රී ලංකා විදුහල්පති සේවය සඳහා වන සම්මුඛ පරීක්ෂණය ජූලි මස 4 වැනිදා පැවැත්වෙන අතර තෝරාගත් අයදුම්කරුවන් වෙත කැදවීම ලිපි යවා ඇත.
2019 පැවති විභාගයකින් ලකුණු මත පදනම් වූ දෙවන සම්මුඛ පරීක්ෂණ වටය මැයි 22 සිට ජූලි 1 දක්වා පැවැත්විණි.
තවත් කණ්ඩායමක් සඳහා වන සම්මුඛ පරීක්ෂණය ලබන 04 වැනිදා පැවැත්වීමට අධ්යාපන අමාත්යාංශය කැදවීම් කර ඇත
එම ලිපිය ලැබුණු බව සහ සම්මුඛ පරීක්ෂණයට සහභාගි වන්නේද නැද්ද යන්න සම්බන්ධයෙන් විද්යුත් තැපෑලෙන් ප් principalbranchnew@gmail.com වෙත දැනුම් දෙන ලෙස අධ්යාපන අමාත්යාංශය ඉල්ලා ඇත.
More Here