க.பொ.த. உயர் தரப் பரீட்சை 2020 பெறுபேறுகளின் மீளாய்வு விண்ணப்பிக்க ஒன்லைன் வசதி செய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
மேலும், பரீட்சை பெறுபேறுகளின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயன்பாட்டிற்கான சான்றிதழ்கள் வழங்கப்படுவது தொடர்பாகவும் விரையில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.