சிலாபம், ஆராய்ச்சிக்கட்டுவ பிரதேசத்தினைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
க.பொ.த. உய தரப் பிரிவில் கல்வி கற்று வந்த குறித்த மாணவன் கம்பஹா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றிற்கு கடந்த வாரம் சென்றிருந்தாதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது