ஜப்பானின் நாரா நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திரு. ஷின்சோ அபேவுக்கு 67 வயதாகும்