அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு தவணை விடுமுறை எதிர்வரும் செப்டெம்பர் 8 முதல் 12 வரை தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
புதிய தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் செப்டம்பர் 13 ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
රජයේ සහ රජයේ අනුමත පෞද්ගලික පාසල් සඳහා සැප්තැම්බර් 8 සිට 12 දක්වා වාර නිවාඩු ලබා දෙන බව අධ්යාපන අමාත්යාංශය නිවේදනය කරයි.
නව පාසල් වාරය සඳහා සැප්තැම්බර් 13 වැනිදා පාසල් විවෘත කරන බවද අධ්යාපන අමාත්යාංශය නිවේදනය කරයි.