அரச ஊழியர்கள் தற்காலிகமாக தனியார் துறையில் சேவையாற்றுவதற்கான ஏற்பாடு குறித்து ஆராய்வு
அரச ஊழியர்கள் தற்காலிகமாக தமது சேவையிலிருந்து விலகி தனியார் துறையில் சேவையாற்ற அனுமதி வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
Read more