க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் புள்ளியிடலின் இரண்டாம் கட்டம் ஆகஸ்ட் 05 முதல் ஆகஸ்ட் 14, 2022 வரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இப் பணி நாடளாவிய ரீதியில் 45 மையங்களில் நடத்தப்படும் எனவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.